கொரோனா வைரஸ் பரவலால் ஹோட் டல் தொழில் முற்றாக முடங்கிவிட்து என ஹோட்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா வின் (HAI) துணைத் தலைவர் கே.பி. கச்ரு தெரிவித்துள்ளார். ஹோட்டல் துறையை அரசு பாதுகாத்து ஆதரிக்க வேண்டும். தவ றினால் ஹோட்டல் தொழிலை நம்பியுள்ள சுமார் 3.5-4 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.